செந்தமிழ் இதழ் வரவேற்கிறது

March 11, 2025 ppurush@gmail.com 1

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – பாரதிதாசன் உயிருக்கு நேரான அல்லது உயிரினும் மேலான தமிழில் அல்லது தமிழ் பற்றிய படைப்புகளை ஊக்கப் படுத்தும் வண்ணம் செந்தமிழ் இதழ் […]

சிலம்பில் சங்க மரபிசையின் தொடர்ச்சி – முனைவர் இராச.கலைவாணி

April 7, 2025 ppurush@gmail.com 0

மக்களின் வாழ்வியல் தேவை நிறைவிற்குப் பிறகு தன்னைக் காத்துக்கொள்ள வழிபாட்டுச் சடங்குகளை நாடுகிறான். அச்சடங்குகளில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றான். தான் வழிபாடு செய்கிறேன் என்பதைப் பிற இனக்குழுக்களுக்குத் தெரிவிக்கவே இசை முழக்கம் இருந்துள்ளது.

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும் – முனைவர் ஆ.பத்மாவதி

April 6, 2025 ppurush@gmail.com 0

சீரியல் பொலிய – தாளங்கள் சிறப்பாக விளங்க அத்தாளங்கள் சீர், சீர்களால் அமைந்த தூக்கு, அந்த தூக்கு ஒருமுறையில் சுற்றி சுற்றி ஒலிக்கும்போது அமைகின்ற பாணி ஆகியன சிறப்பாக அமைந்திருந்தன

No Image

இலக்கியங்களில் இசைப்பண் – முனைவர் தி.சங்கரநாராயணன்

April 6, 2025 ppurush@gmail.com 0

கலை என்பது மனித இனத்திற்கான அழகியல் உணர்வாகும். இக்கலை உணர்வு, உள்ளத்தால் உணர்ந்து உருவாக்கப்படுவது. உணர்வுகளுடன் கூடிய கற்பனை உணர்வே கலையாகப் பிறக்கிறது. மனிதனுள் தோன்றும் கலைப் படைப்புத்திறனே சமூகத்தின் பண்பாடாகவும் உருப்பெறுகிறது. மக்களின் வாழ்வை வளப்படுத்தியவைகளில் ஒன்று கலைச்செல்வம் ஆகும். அக்கலைச்செல்வங்கள் சங்க கால மக்களின் வாழ்வோடு தொடர்புடையதாய் இருந்தது. மனித மனத்தில் உதித்த கலைத்திறனே இசைக்கலையாக, கட்டிடக்கலையாக, ஓவியக்கலையாக, சிற்பக்கலையாக உருப்பெற்றது.

காரைக்கால் அம்மையாரின் பண்ணிசை – முனைவர் சிவகௌரி

March 25, 2025 ppurush@gmail.com 0

முன்னுரை :                         உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவனை உணர்ந்து ஓதிய மொழி தமிழ் மொழி. மேலும் இம் மொழியானது இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளாகச் சிறந்து விளங்குகின்றது.  இவற்றில் நடு நாயகமாக […]

பல்லவர்கள் வளர்த்திட்ட இசைக்கலை – கி.அறவாழி, நார்வே

March 16, 2025 ppurush@gmail.com 1

முன்னுரை பல்லவர்களின் ஆட்சி (கி.பி. ஆறு முதல் கி.பி. ஒன்பது நூற்றாண்டு) தமிழகத்தில் பக்தி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தெய்வத் தமிழ் என அழைக்கப்படும் இந்த இலக்கியத்தை அவற்றால் பெருகச் செய்தது. […]

சங்க இலக்கியங்களில் குழல் – முனைவர். நா. கிரீஷ்குமார்

March 16, 2025 ppurush@gmail.com 0

முன்னுரை :               தமிழ் மக்களின் வரலாற்றில் இசைக் கருவிகளில் மிகவும் பழமை வாய்ந்த இசைக் கருவிகளில் குழல் ஓர் முக்கியமான இசைக்கருவி ஆகும்.  இக் கருவி தமிழிசையில் மட்டுமல்லாது உலகில் எல்லாப் பாகங்களிலும் […]