சிலம்பில் சங்க மரபிசையின் தொடர்ச்சி – முனைவர் இராச.கலைவாணி

April 7, 2025 ppurush@gmail.com 0

மக்களின் வாழ்வியல் தேவை நிறைவிற்குப் பிறகு தன்னைக் காத்துக்கொள்ள வழிபாட்டுச் சடங்குகளை நாடுகிறான். அச்சடங்குகளில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றான். தான் வழிபாடு செய்கிறேன் என்பதைப் பிற இனக்குழுக்களுக்குத் தெரிவிக்கவே இசை முழக்கம் இருந்துள்ளது.

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும் – முனைவர் ஆ.பத்மாவதி

April 6, 2025 ppurush@gmail.com 0

சீரியல் பொலிய – தாளங்கள் சிறப்பாக விளங்க அத்தாளங்கள் சீர், சீர்களால் அமைந்த தூக்கு, அந்த தூக்கு ஒருமுறையில் சுற்றி சுற்றி ஒலிக்கும்போது அமைகின்ற பாணி ஆகியன சிறப்பாக அமைந்திருந்தன

No Image

இலக்கியங்களில் இசைப்பண் – முனைவர் தி.சங்கரநாராயணன்

April 6, 2025 ppurush@gmail.com 0

கலை என்பது மனித இனத்திற்கான அழகியல் உணர்வாகும். இக்கலை உணர்வு, உள்ளத்தால் உணர்ந்து உருவாக்கப்படுவது. உணர்வுகளுடன் கூடிய கற்பனை உணர்வே கலையாகப் பிறக்கிறது. மனிதனுள் தோன்றும் கலைப் படைப்புத்திறனே சமூகத்தின் பண்பாடாகவும் உருப்பெறுகிறது. மக்களின் வாழ்வை வளப்படுத்தியவைகளில் ஒன்று கலைச்செல்வம் ஆகும். அக்கலைச்செல்வங்கள் சங்க கால மக்களின் வாழ்வோடு தொடர்புடையதாய் இருந்தது. மனித மனத்தில் உதித்த கலைத்திறனே இசைக்கலையாக, கட்டிடக்கலையாக, ஓவியக்கலையாக, சிற்பக்கலையாக உருப்பெற்றது.